388
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவத்திற்கு உத்தரவு பிறப்பித்தவர்களில் ஒருவரான துணை வட்டாட்சியர் கண்ணனுக்கு தற்காலிக வட்டாச்சியர் பதவி உயர்வு அளித்திருப்பதற்கு போராட்டத்தில் பாதிக்கப்பட்...

329
தருமபுரியை அடுத்த ஒட்டகரையில் புதிய அரசு மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுற்றுவட்டார 15 கிராமங்களில் பத்தாயிரம் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில்,...

421
உக்ரைனுக்கு ராணுவ உதவி நிதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருத்தம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் குடியரசுத் கட்சியின் எதிர்ப்பால் உதவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக வாஷ...

493
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கொடைக்கானல் ஆணைகிரி மலை, பாலாறு அஞ்சுவீடு மற்றும் சிறுவாட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளை யானை வழித்தடங்களாக வனத்துறை தேர்வு செய்துள்ள நிலையில், தங்களிடம் கருத்து கேட்கா...

265
திருப்பூர் மாவட்டம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான விளை நிலங்களை பொது ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து கோயில் நிலங்களில் பரம்பரையாக விவசாயம் செய்து வந்தவர்கள் கோயிலை முற்றுகையிட்டனர்....

242
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் புதியதாக பாருடன் கூடிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு அப்பகுதி பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து திறக்கப்பட உள்ள கடையை முற்றுகையிட்டனர். நெய்க்காரன்பாளையத்தில் இயங்கி வந்த ம...

353
ஜெர்மனியில், 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கூறிய நபரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படவில்லை என தெரிவித்தனர். அதிக முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டால் ...



BIG STORY